Tag: ஐ.நா. பாதுகாப்பு சபை

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 33 ...

Read moreDetails

ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஆயுதங்களை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஏற்றுமதி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை ...

Read moreDetails

‘மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது’- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு ...

Read moreDetails

வட கொரியா மீது கொண்டுவரப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்யா- சீனா எதிர்ப்பு!

வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை முன்மொழிந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ரஷ்யாவும் ...

Read moreDetails

இணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரியா திருடியுள்ளது: ஐ.நா. நிபுணர்கள் குழு!

இணையதளம் மூலம் ஊடுருவி ஏராளமான தொகையை வட கொரியா திருடியுள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு சபையிடம், ஐ.நா. நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்,இணையவழியில் முறைகேடாக கிரிப்டோ ...

Read moreDetails

ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்ய- அமெரிக்க தூதர்களுக்கு இடையே காரசாரமான விவாதம்!

உக்ரைனுடனான அதன் எல்லைகளில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது பற்றி விவாதிக்க அமெரிக்கா ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்ய மற்றும் ...

Read moreDetails

அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு யுரேனியத்தை எங்களால் செறிவூட்ட முடியும்: ஈரான்!

அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜனாதிபதி ...

Read moreDetails

ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்!

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist