Tag: காஞ்சன விஜேசேகர

எரிசக்தி துறையின் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

எரிசக்தி துறையின் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தேசிய சபைக்கு ...

Read moreDetails

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் – காஞ்சன

முச்சக்கரவண்டி செலுத்தும் சுய தொழிலாளர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரு வாரங்களுக்குள் அதிகரிக்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சுய தொழிலில் ஈடுபடும் ...

Read moreDetails

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர்

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த ...

Read moreDetails

அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் நாமல் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருக்கிறார் – தயாசிறி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ...

Read moreDetails

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருட்களை மாத்திரம் இன்று ...

Read moreDetails

மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படமாட்டாது – மின்சக்தி அமைச்சர்

நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனியார் ஆலைகளில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் ...

Read moreDetails

கச்சா எண்ணெய் தரமற்றது: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட ரீதியாக பதிலளிக்கும் – காஞ்சன

இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் தரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்ட ரீதியாக பதிலளிக்கும் என ...

Read moreDetails

பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்கள் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள அரசியலமைப்புக்கு முரணான சரத்துக்கள் மற்றும் பகுதிகள் திருத்தப்பட்டு உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என ...

Read moreDetails

எரிபொருள் பெறும் முறை குறித்து எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist