கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது!
2024-05-10
காபூலில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தயாராகி வருவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ...
Read moreகாபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூல் ...
Read moreகாபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு பிரித்தானிய ஆண்கள் மற்றும் பிரித்தானிய நாட்டவரின் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ...
Read moreகாபூல் விமான நிலையத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான ...
Read moreகாபூல் விமான நிலையத்தில் ஆப்கன் வீரர்களுக்கும் அடையாளம் தெரியாத சிலருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், ஆப்கான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஜேர்மனி இராணுவம் தெரிவித்துள்ளது. ...
Read moreஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் மேற்கத்திய இராணுவ வீரர்களிடம் பெற்றோர் இன்றி குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகத்துக்கு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் முற்றுப்புள்ளி ...
Read moreஅச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.