முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி அரசாங்கத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்ற நிலையில், இராணுவ தளபதியை அந்நாட்டு ஜனாதிபதி மாற்றியுள்ளார். அரசாங்க ஆதரவு படைகளை ஒன்று ...
Read moreDetailsபோர் களமாக மாறியுள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 3.90 இலட்சமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது. தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறியதையடுத்து தொடர்ந்து முன்னேறி வரும் தலிபான்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் அரசாங்கத்துக்கு கேந்திர மற்றும் இராணுவ ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்கை ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய வளாகத்தை தலிபான்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது என ஆப்கானிஸ்தானின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியும், ஐ.நா.வின் உதவி தூதுக் குழுவின் ...
Read moreDetailsதலிபான்கள் வன்முறையில் இருந்து விலகி சமாதான பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணும் விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு உள்ளதென அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் நாட்டின் 90 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எந்த கருத்தினையும் கூறவில்லை. இந்தக் கூற்றை சுயாதீனமாக ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு ஈடாக, சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் ஏழாயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அத்துடன் தற்போது சண்டை ...
Read moreDetailsஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இந்த கருத்தினை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.