முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான ...
Read moreDetailsதலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை கட்டாரில் முகாமிட்டிருந்த தலிபான்களின் முக்கிய தலைவர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பி இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் ...
Read moreDetailsஒழுங்கற்ற சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்க பிரான்ஸ் முனைப்புடன் செயற்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் ஆக்கிரமித்ததையடுத்து, நேற்று (திங்கட்கிழமை) ...
Read moreDetailsஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் ...
Read moreDetails“தலிபான்களிடமிருந்து எனது அழகான மக்களை, குறிப்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க என்னுடன் இணையுங்கள்” என ஆப்கானிஸ்தனின் திரைப்படத் தயாரிப்பாளர் சஹ்ரா கரிமி திரைப்பட சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்து ...
Read moreDetailsஅச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்தியர்களை ...
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ...
Read moreDetailsபிரித்தானிய குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக, சுமார் 600 பிரித்தானிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹார் மற்றும் கஜினி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.