Tag: பிரேசில்

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, செரி சி அணியான ரவென்னாவில் இணைவதற்காக வியாழக்கிழமை (20) இத்தாலியை சென்றடைந்தார். இதன் மூலம், அவர் கடைசியாகக் களத்தில் தோன்றிய 11 ...

Read moreDetails

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 

2026 ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள நட்பு ரீதியிலான கால்பந்துப் போட்டியில், பிரேசிலின் மூத்த ஆடவர் தேசிய அணி இந்திய அணியுடன் மோதும் என்பதை அகில ...

Read moreDetails

‘எல்லாம் முடிந்துவிட்டது’: கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்!

நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் பிரேசில் மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்று மோதல், ஐந்து ...

Read moreDetails

பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நோர்வே அணி!

எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தின் இறுதியில் அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன் நோர்வே அணி பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி, முதல் முறையாக ஃபிஃபா ...

Read moreDetails

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

இந்த கோடையில் நடைபெறவிருக்கும் ஃபிபா உலகக் கிண்ணத்துக்கான தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டியின் 26 பேர் கொண்ட அணியில் பிரேசில் முன்கள வீரர் நெய்மர் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ...

Read moreDetails

பிரேசிலில் உள்ள COP30 அரங்கில் தீ விபத்து; 21 பேர் காயம்!

பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக ...

Read moreDetails

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!

பிரேசிலின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக எழுந்த ...

Read moreDetails

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து ...

Read moreDetails

கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தளர்த்தப்படும்: பிரேசில் நம்பிக்கை!

உலகளவில் அதிகளவில்  கோழிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேஸில் விளங்குகின்றது. எவ்வாறு இருப்பினும் அண்மையில்  பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து  அந்நாட்டின் கோழிப்பண்ணைத் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist