Tag: பிரேசில்

பிரேசிலில் உள்ள COP30 அரங்கில் தீ விபத்து; 21 பேர் காயம்!

பிரேசிலின் பெலெமில் வியாழக்கிழமை (20) நடந்த COP30 காலநிலை உச்சிமாநாட்டின் பிரதான அரங்கிற்குள் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். இதனால் பிரதிநிதிகள் பாதுகாப்புக்காக ...

Read moreDetails

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு!

பிரேசிலின் முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதி செய்ததாக எழுந்த ...

Read moreDetails

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து ...

Read moreDetails

கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தளர்த்தப்படும்: பிரேசில் நம்பிக்கை!

உலகளவில் அதிகளவில்  கோழிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரேஸில் விளங்குகின்றது. எவ்வாறு இருப்பினும் அண்மையில்  பிரேசிலில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து  அந்நாட்டின் கோழிப்பண்ணைத் ...

Read moreDetails

பிரேசில் நகரில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமடோ நகரில் (Gramado) நகரில் ஒரு சிறிய தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ...

Read moreDetails

எலோன் மஸ்க்கின் எக்ஸ் மீதான தடையை நீக்கிய பிரேஸில்!

டுவிட்டர் என முன்னர் அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடக தளத்தின் மீதான தடையை நீக்குவதாக பிரேசில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எக்ஸ் நிறுவனம் நிறுவனம் 28.6 மில்லியன் ...

Read moreDetails

பௌத்த உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைக்கின்றார் மோடி

உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, ...

Read moreDetails

பிரேசிலில் கன மழை – 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனம்

பிரேசிலில்  பெய்து வரும் கன மழையால் 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வெள்ளம் பாதித்த பகுதியில் ...

Read moreDetails

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பிரேசிலில் அடுத்த ஆண்டு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist