முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2026 IPL; உறுதி செய்யப்பட்ட போட்டித் திகதி!
2025-12-16
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு - கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ...
Read moreDetailsவடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று நண்பகல் ...
Read moreDetailsசெஞ்சோலை படுகொலை சம்பவத்தின் 19ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நடைபெற்றன. செஞ்சோலை படுகொலை கடந்த 2006 ஆகஸ்ட் ...
Read moreDetailsஇராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை ...
Read moreDetailsவடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. ...
Read moreDetailsவடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். ...
Read moreDetailsசீன அரசின் பொருத்து வீட்டுத் திட்டம் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை மீனவர்களுக்கு வழங்குமாறும் யாழ் சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய ...
Read moreDetailsவடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 9 மணியளவில் ...
Read moreDetailsதமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில், மாவீரர் வார நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு வடக்கில் பல இடங்களில் ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் ஐ.எஸ்.கே. பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் தற்போது 17 சதவீத மாவட்டங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.