Tag: வெள்ளப்பெருக்கு

கொழும்பின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி ஆற்றின் நீர் மட்ட அதிகரிப்பினால், கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. குறித்த பகுதிகளில் அடுத்த 48 ...

Read moreDetails

இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி

இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில்  ...

Read moreDetails

சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோமாலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ...

Read moreDetails

அவுஸ்ரேலியா வெள்ளம்: மூன்று மாநிலங்களில் மக்களை வெளியேற உத்தரவு!

மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக ...

Read moreDetails

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய ...

Read moreDetails

பிரேஸிலில் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழப்பு- 280க்கும் மேற்பட்டோர் காயம்!

பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ...

Read moreDetails

நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!

நேபாளத்தில் மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 43ஆக இந்த எண்ணிக்கை இருந்த நிலையில், ...

Read moreDetails

மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!

மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ...

Read moreDetails

ஜப்பானில் பெரும் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு- 20 பேரைக் காணவில்லை.

மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 20 பேரைக் காணவில்லை என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி 10:30 ...

Read moreDetails

கனமழை காரணமாக அவுஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்கு

அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist