Tag: Athavan News

இன்றைய மரக்கறிகளின் விலை பட்டியல்

பேலியகொட மானிங் சந்தையில் இன்று (16) ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கரட் ஒரு கிலோகிராமின் விலை 300 ரூபாயிற்கும் , போஞ்சி ...

Read moreDetails

நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவலான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றும் ...

Read moreDetails

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசியல் தீர்வுகள் பயனற்றவை : அமைச்சர் பந்துல!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read moreDetails

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அளம்பில் ...

Read moreDetails

மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் காணப்பட்டதையடுத்து பொது மக்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ...

Read moreDetails

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளதை முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது : ஹேஷ வித்தானகே!

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்தக் கொள்ளைக் கூட்டத்தை பாதுகாக்க கோப் குழுவின் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என ...

Read moreDetails

கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

கோப் குழுவின் தலைவருக்கு கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

கிரிக்கெட் வீரர்களுக்கு தவறான ஊசி மருந்துகளே வழங்கப்பட்டன : தயாசிறி ஜயசேகர!

இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் தான், இலங்கை அணியின் வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் கருத்து ...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 ...

Read moreDetails

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோப் குழு தீவிர விசாரணை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா ...

Read moreDetails
Page 105 of 195 1 104 105 106 195
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist