பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
கம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப் பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ...
Read moreDetailsஅமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தையைக் கடித்த கருங்கடியை சுட்டுக் கொன்றமைக்கான வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்கான்சின் வன விலங்கு ...
Read moreDetailsகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவனொருவன், தனது தாய் மற்றும் ...
Read moreDetailsமட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற 15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். ...
Read moreDetailsபிரான்ஸின் நாந்த்ரே பகுதியில் நேற்று முன்தினம் வேகமாகப் பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயதான கறுப்பினச் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் ...
Read moreDetailsதவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்பஹுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சிறுவனொருவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளான். வயலில் உள்ள குடிசையில் குறித்த சிறுவனை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.