நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தில் இன்று (21) அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநேபாளத்தில் இன்று (21) அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsபசுபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள் வனுவாடுவில் (Vanuatu) செவ்வாயன்று (17) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தேடல் குழுக்கள் உயிர் ...
Read moreDetailsதெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை (04) காலை 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை 7:27 மணியளவில் ...
Read moreDetailsஏற்கனவே சூறாவளி மற்றும் மின் வெட்டினால் தத்தளிக்கும் கியூபாவில் 6.8 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) பதிவாகியுள்ளது. கியூபாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த ...
Read moreDetailsதுருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 9 ...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 255 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ...
Read moreDetailsஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி முதலாவது நிலநடுக்கம் இன்று காலை 6.45 ...
Read moreDetailsஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ...
Read moreDetailsஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மதியம் திடிர் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந் நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று மதியம் 12.12 மணியளவில், ரிச்டர் அளவுகோலில் 5.4 ஆக ...
Read moreDetailsவங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.