Tag: Easter Sunday attack

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – மைத்திரிபால சிறிசேன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சர்வதேச விசாரணைக் குழுவின் விரிவான கண்காணிப்பு அவசியம் : அருட்தந்தை சிறில் காமினி!

செனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியால் குழு நியமிக்கப்படுதல் மற்றும் தெரிவிக்குழு நியமிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பு ...

Read moreDetails

”சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாம்”

”ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்” எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். கல்முனையில்  நேற்று இடம்பெற்ற ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்……………

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை ...

Read moreDetails

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூடி மறைப்பு : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னணியில் அரச புலனாய்வு அதிகாரி – த டைம்ஸ் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை பிரித்தானியாவை தளமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்று இன்று வெளியிடவுள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்திற்குள் உள்ள அதிகாரிகள் உடந்தையாக ...

Read moreDetails

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டு மக்களுக்கு குப்பை மட்டுமே மிஞ்சும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக காய் நகர்த்தும் ஐ.தே.க.!!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிப்படுத்திய தகவல் குறித்து புதிய விசாரணை ஒன்றினை நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist