எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை
2026-04-17
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் 350இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காணாமல் போனவர்களில் 316 ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் பாகுலின் அருகே புதன்கிழமை (07) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. மிண்டானாவோ தீவில் உள்ள சாண்டியாகோ ...
Read moreDetailsசிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள், சம்பவத்தின் முன்பு பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ததாகவும், இஸ்லாமிய அமைப்பு (IS) ...
Read moreDetailsஇந்த ஆண்டின் வலிமையான புயல்களில் ஒன்றான கல்மேகி (Kalmaegi), மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவா குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கல்மேகி (Kalmaegi) புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (05) 90ஐத் தாண்டியது. புயலினால் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திற்குப் பின்னர், கடுமையாகப் பாதிக்கப்பட்ட ...
Read moreDetailsதெற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை (17) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டைத் தாக்கிய ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் ...
Read moreDetailsமத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மனிதகுலத்திற்கு எதிரான மூன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. "போதைப்பொருட்களுக்கு எதிரான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.