பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) புதன்கிழமை (12) நெதர்லாந்தின் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே (Rodrigo Duterte) கைது செய்யப்பட்டுள்ளார். "போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் நெரிசலான மக்கள்தொகை கொண்ட தலைநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமம் டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புதுமையான உத்தியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பாரங்கே அடிஷன் ஹில்ஸின் ...
Read moreDetailsஅமெரிக்க இராணுவத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானம் ஒன்று தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள நெல் வயலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. வியாழக்கிழமை (06) இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் லூசான் நகரில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீற்றர் வரை சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் அழிந்து வரும் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின், Maguindanao del Norte மாகாணத்தில் ...
Read moreDetailsபிலிப்பைன்சில் உருவான டிராமி புயலை அடுத்து ஏற்பட்ட இயற்றை அனர்த்தங்களில் சிக்குண்டு, 65 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்சின் இசபெலா, இபுகாவோ உள்ளிட்ட பல மாகாணங்கள் இதனால் கடுமையாக ...
Read moreDetailsவெப்பமண்டல புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தது 26 பேர் உயிரிந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான இறப்புகள் பிகோல் பகுதியில் பதிவாகியுள்ளன. அங்கு ...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈவினியர் புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.