ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!
ராஜஸ்தானில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தானில் பலோத்ரா மாவட்டத்தின் பச்சபத்ரா ...
Read moreDetails




















