எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
நாடளாவிய ரீதியில் இன்று (19) பிற்பகல் 1 மணி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக ...
Read moreபொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து ...
Read moreஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைப் பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ...
Read more”எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி தொடர்பாக ...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் ...
Read more" தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது எனவும் இதற்கு தாம் உடன்பட மாட்டோம் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ...
Read moreபல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ...
Read moreகடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ...
Read moreகைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ...
Read moreஅரபிக்கடலில் கடந்த 15 ஆம் திகதி எரிபொருள் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது குறித்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கையர்கள் என 16 பணியாளர்கள் இருந்துள்ளதாகத் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.