பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
புதிய பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!
2026-07-06
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ ...
Read moreDetailsகாரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது. ...
Read moreDetailsதெஹிவளை, கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமானது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என ஆரம்பகட்ட ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் விசேட ...
Read moreDetailsகொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் ...
Read moreDetailsஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துiராயாடியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ...
Read moreDetailsபெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய ...
Read moreDetailsஎவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார ...
Read moreDetailsபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் (09).இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.