Tag: weather alert

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சாிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, ...

Read moreDetails

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

”நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவிவரும்  மழையுடனான காலநிலை  இன்றும் தொடரும்” என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ...

Read moreDetails

கொழும்பு – கண்டி போக்குவரத்து பாதிப்பு : சில இரயில் சேவைகளும் இரத்து!

களனிவெளி புகையிரத மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், அனைத்துப் புகையிரத சேவைகளும் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் ...

Read moreDetails

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு!

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் ...

Read moreDetails

சீரற்ற வானிலை : 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலி ஹம்பாந்தோட்டை களுத்துறை கண்டி கேகாலை மாத்தறை நுவரெலியா இரத்தினபுரி ஆகிய ...

Read moreDetails

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகள் குறித்த விசேட அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசானத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ...

Read moreDetails

தொடரும் சீரற்ற வானிலை : பல பகுதிகளுக்கு மின்துண்டிப்பு!

காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள மற்றுமொரு எச்சரிக்கை!

மறு அறிவித்தல் வரும் வரையில் கடற்பரப்புகளில் பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள ...

Read moreDetails

சீரற்ற வானிலை : மீட்புப் பணிகளுக்கு 42 குழுக்கள் தயார்!

வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்காக 150க்கும் மேற்பட்ட கடற்படையினரை உள்ளடக்கிய 42 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் திடீர் வெள்ள அனர்த்தத்தில் இருந்து ...

Read moreDetails

சீரற்ற வானிலை : 7 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 6 மரணங்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist