எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மலையகத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைமைகள் காலம் காலமாக பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்....
மலேசியாவில் இருந்து சென்னைக்கு, விமானத்தின் மூலம் அபூர்வ பச்சோந்திகள் மற்றும் கருங்குரங்குகளைக் கடத்தி வந்த குற்றச் சாட்டில் மலேசியப் பெண் பயணி உள்ளிட்ட இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மலேசிய...
கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....
பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய 3 தீமைகளை சமரசமின்றி ஒழிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு...
தெலுங்கானாவின் சிவம்பேட்டையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உட்பட 7...
11 கைதிகளின் மரணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 2020 ஆண்டு நவம்பரில் மஹர சிறைச்சாலையில்...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்சி அலுவலகம் இன்று (17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
'வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும் 'தலைவரிடம் சொல்லுங்கள்' Talk to Chairman ' என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் கடந்த 14 ஆம்...
நான் விளையாட்டுப் போட்டிகளில் சம்பாதித்துவிட்டேன். எனவே அரசியலில் சம்பாதிக்க வேண்டியத் தேவை எனக்குக் கிடையாது" என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துரை வேட்பாளர் திலகரத்ன டில்ஷான்...
© 2026 Athavan Media, All rights reserved.