கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?
2026-05-08
நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 25...
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால்...
தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்ட உர மானியத்தை...
ராஜபக்ஷ ஆட்சியின் போது, பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்....
புதிய பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்றுள்ள எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்தா (Sampath Thuyacontha ) நேற்றைய தினம் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு தலைமையக...
உலக மது ஒழிப்பு தினமான இன்று நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன்...
"சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவோம்" என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார...
மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று 2 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய...
மக்கள் எதிர்ப்பார்த்ததைப் போல, எரிபொருட்களின் விலைகளை புதிய ஜனாதிபதியினால் குறைக்க முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
”சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
© 2026 Athavan Media, All rights reserved.