Ilango Bharathy

Ilango Bharathy

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு – ரன்ஜித் மத்தும பண்டார!

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு – ரன்ஜித் மத்தும பண்டார!

ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர்  ரன்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஓய்வு!

ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் ஓய்வு!

மலையகக் கல்வித்துறைக்கு பெரும்பங்காற்றிய ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் ப.ஸ்ரீதரன் கடந்த 23 ஆம் திகதி தனது கடமையில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1988...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, தபாலட்டைகளை அனுப்பும் செயற்பாடு...

கொழும்பு பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி, நாள் பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலை...

பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்

பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்

சிறார்களுக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்க தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் அவர்களின் மனிதப் பண்புகளை வளர்ப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு, அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யப்படும்...

பேரூந்துக் கட்டணம் அதிகரிப்பு?

பஸ் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம்...

திருகோணமலை, வெல்வேரி கிராமத்தில் காணி அபகரிப்பு!

திருகோணமலை, வெல்வேரி கிராமத்தில் காணி அபகரிப்பு!

திருகோணமலை, வெல்வேரி கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள 31 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 42 ஏக்கர் காணிகள் இதுவரை அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாத நிலையில், தற்போது தனி நபர் ஒருவருக்கு குறித்த...

சம்பள அதிகரிப்பு விவகாரம்:  தேர்தல் சட்டங்களை மீறும் செயல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கியத் தகவல்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை...

செப்டெம்பர் 21, 22 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு!

3 ஆம் திகதி அனைத்து மதுபான சாலைகளையும் மூடத் தீர்மானம்!

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மது அருந்துவதால்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட உரமானியம் வழங்கப்படவேண்டும்!

பொதுத் தேர்தல் காரணமாக உரம் மற்றும் எரிபொருள் மானியங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை...

Page 298 of 819 1 297 298 299 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist