மகளிர் டி20 உலகக் கிண்ணம்; போட்டி விபரம் வெளியானது!
ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் ஒன்பதாவது...
ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கான போட்டி விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் ஒன்பதாவது...
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லியின் 3வது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அதிஷி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக பா.ஜ.கவை சேர்ந்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) நடைபெறவுள்ளது. இன்று (18)...
லண்டனின் ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில், போக்குவரத்தை தடை செய்யும் திட்டங்களை நகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். இதன் மூலம் வர்த்தகர்கள்,குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப்...
பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக, ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்துவதாக கனேடிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (15) அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்...
பிரித்தானியாவில் உள்ள இளநிலை வைத்தியர்கள் இரண்டு ஆண்டுகளில் 22 சதவீத ஊதிய உயர்வு என்ற அரசாங்கத்தின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டனர். இதன்மூலம் அவர்களின் நீண்டகால சம்பள முரண்பாட்டு சர்ச்சைக்கு...
பப்புவா நியூ கினியாவில் சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கமொன்று தொடர்பாக இரண்டு பழங்குடி குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்...
வளர்ந்து வரும் சகலதுறை நட்சத்திர வீரரான துனித் வெல்லலகே, 2024 ஓகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த ஆடவருக்கான விருதினை வென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லலகே...
”இலங்கை தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை” என தமிழ் தேசிய மக்கள்...
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஆய்வக பரிசோதனைகளின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஏ.ஹேவகே தெரிவித்துள்ளார். நீரிழிவு மற்றும் உயர் இரத்த...
© 2026 Athavan Media, All rights reserved.