நாடளாவிய ரீதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
மக்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது....




















