Yuganthini

Yuganthini

சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்

சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது- சோபித தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது என சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சோபித...

ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்

குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு

செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொண்டமானாறு ஸ்ரீ...

சிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணம்- யாழில் மலையக இளைஞன் போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி, மலையக இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த இளைஞன், இந்த...

பாகிஸ்தானில் பொலிஸாரின் வான் மீது குண்டுத் தாக்குதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு- இருவர் படுகாயம்

பாகிஸ்தானில் பொலிஸாரின் வான் மீது குண்டுத் தாக்குதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு- இருவர் படுகாயம்

பாகிஸ்தான் – பெஷாவரில், பொலிஸாரின் வான் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த...

மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு

மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களை விலை பேசுவதாக உறவுகள் குற்றச்சாட்டு

மனித உரிமை ஆணைக்குழு தங்களை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு விலை பேசுவதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை,...

புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்

புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை)...

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து...

தலிபான்கள் மீது பாகிஸ்தான் இன்னும் செல்வாக்கு செலுத்துவதாக அமெரிக்கா தெரிவிப்பு

தலிபான்கள் மீது பாகிஸ்தான் இன்னும் செல்வாக்கு செலுத்துவதாக அமெரிக்கா தெரிவிப்பு

தலிபான்கள் வன்முறையில் இருந்து விலகி சமாதான பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணும் விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு உள்ளதென அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி...

Page 106 of 221 1 105 106 107 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist