முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த வாக்காளர்கள்!

உலகளவில் பெரும் எதிர்ப் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில்,முன்கூட்டியே 6.8 கோடி பேர் வாக்களித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி...

Read moreDetails

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு...

Read moreDetails

ஜனாதிபதியின் வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு-உயர்நீதிமன்றம்!

பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று...

Read moreDetails

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின்...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர், 64 வயதுடைய கம்பஹா...

Read moreDetails

பாகிஸ்தானில் பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை!

காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பாடசாலைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை...

Read moreDetails

மக்களின் உண்மையான பிரச்சினை அறிந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்-ரஞ்சன் ராமநாயக்க!

ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரின் பரபரப்பான ஞாயிறு சந்தையில் கைக்குண்டு தாக்குதல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலா வரவேற்பு நிலையம் அருகே நெரிசலான ஞாயிறு சந்தையில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் இரண்டு பெண்கள், நான்கு இளைஞர்கள்...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் 8 பேர் கைது!

மிதிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்களை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவிரினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...

Read moreDetails
Page 1020 of 2723 1 1,019 1,020 1,021 2,723
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist