முக்கிய செய்திகள்

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர்.  அதேவேளையில், சவுதி அரேபியா...

Read moreDetails

எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது....

Read moreDetails

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!

தர்மசாலாவில் நேற்று (17) மாலை நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி...

Read moreDetails

ஹஜ் பண்டிகையை மே 28 அன்று கொண்டாட தீர்மானம்!

இலங்கையில் சனிக்கிழமை (16) அன்று பிறை தென்படாததை அடுத்து ஹஜ் பெருநாள் மே 28 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!

மின்னணு ஆவண சான்றூட்டல் அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் உள்ள அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!

2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.  இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள...

Read moreDetails

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

முள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம்...

Read moreDetails

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது ....

Read moreDetails
Page 11 of 2603 1 10 11 12 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist