ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர். அதேவேளையில், சவுதி அரேபியா...
Read moreDetailsகொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது....
Read moreDetailsதர்மசாலாவில் நேற்று (17) மாலை நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி...
Read moreDetailsஇலங்கையில் சனிக்கிழமை (16) அன்று பிறை தென்படாததை அடுத்து ஹஜ் பெருநாள் மே 28 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இது...
Read moreDetailsமின்னணு ஆவண சான்றூட்டல் அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் உள்ள அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும்...
Read moreDetails2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி...
Read moreDetailsமேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
Read moreDetailsமத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள...
Read moreDetailsமுள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம்...
Read moreDetailsபோரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைத்துள்ளது. உக்ரைனின் போா்க் கைதிகளுக்கான துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது ....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.