முக்கிய செய்திகள்

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக பங்களாதேஷ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை...

Read moreDetails

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும்,  முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க...

Read moreDetails

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், நாட்டின் இரண்டு எரிபொருள் இறக்குமிடங்களில் ஏற்படும் நெரிசலே, எரிபொருள் சரக்குகள்...

Read moreDetails

மத்திய கிழக்கு போர்; இங்கிலாந்து உணவுப் பணவீக்கம் குறித்து எச்சரிக்கை!

ஈரானில் நடக்கும் போர் எரிசக்தி விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளதால், அடுத்த சில வாரங்களில் ஹார்முஸ் நீரிணை முற்றாக திறக்கப்பட்டாலும் கூட 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தின்...

Read moreDetails

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

கிரிமியா தீபகற்பத்தின் வான் பறப்பில் பறந்த தனது இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று (01) தெரிவித்துள்ளது. உள்ளூர்...

Read moreDetails

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

விரிவடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலில் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரான் பரிசீலித்து வருவதாக, இங்கிலாந்துக்கான ஈரானிய தூதுவர் சையத் அலி...

Read moreDetails

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் தலைநகர் டோஹாவிற்கு வடக்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் ஒரு எண்ணெய்க் கப்பல் மீது இரண்டு ஏவுணை தாக்கியதில் கப்பலின் மேல்தளத்துக்கு சேதம் ஏற்பட்டதாக...

Read moreDetails

18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் – அதிரடி எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான்...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட...

Read moreDetails

வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவரான மொஹமட் சுபைதீன் மொஹமட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை...

Read moreDetails
Page 11 of 2540 1 10 11 12 2,540
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist