முக்கிய செய்திகள்

மாரடைப்பு, பக்கவாதத்தைத் தடுப்பதற்காக இங்கிலாந்தில் 12 இலட்சம் பேருக்கு உடல் எடை குறைப்பு மருந்துகள்!

இங்கிலாந்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள சுமார் 12 இலட்சம் பேருக்கு உடல் எடையைக் குறைக்கும் வெகோவி (Wegovy) ஊசி தேசிய சுகாதார சேவை...

Read moreDetails

இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியேற்றம்; விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முனைகிறது. ஈரான் மீதான போரின் முடிவு நெருங்கிவிட்டது...

Read moreDetails

6 பில்லியன் ரூபா பெறுமதி; 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு!

பேருவளை கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாட்கள் இயங்கிக்கொண்டிருந்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்து 300 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

2025 உயர்தரப் பரீட்சை: 62%க்கும் அதிகமானோர் பல்கலை சேர்க்கைக்கு தகுதி!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (A/L) பங்கேற்ற மொத்த பரீட்சார்த்திகளில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தகுதி பெற்றுள்ளனர் என இலங்கை...

Read moreDetails

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என...

Read moreDetails

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர்...

Read moreDetails

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியானது!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பரீட்சார்த்திகள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களினூடாகத் தமது பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும்...

Read moreDetails

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன்...

Read moreDetails

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஜூலை 28 ஆம்...

Read moreDetails

பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன்...

Read moreDetails
Page 12 of 2540 1 11 12 13 2,540
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist