முக்கிய செய்திகள்

751 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு...

Read moreDetails

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

மேற்கு அலாஸ்காவில் உள்ள ஒரு தொலைதூர ரேடார் நிலையத்தை அணுகிக்கொண்டிருந்தபோது, ​​எட்டு பேருடன் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணித்த...

Read moreDetails

எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

எல் நினோ (El Niño) காரணமாகப் பொழிந்த குறைந்த மழையின் விளைவாக, பனாமா கால்வாயை நிர்வகிக்கும் நிறுவனம் அக்குறிப்பிடப்பட்ட முக்கிய நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையைக்...

Read moreDetails

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு – சபையில் பிரதமர்!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

ஈரப்பதமான மற்றும் மாறுபடும் வானிலை நிலவும் சூழலில், டெல்லி-தேசிய தலைநகர் (Delhi-NCR) மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் H1N1 (பன்றி காய்ச்சல்) மற்றும் பிற சுவாசத் தொற்று...

Read moreDetails

பேருந்துடன் மோதி சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட யோர்க் வீதியில் (York Street), பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதியதில்...

Read moreDetails

யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை...

Read moreDetails

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒகஸ்ட் 28 ஆம்...

Read moreDetails

வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து,...

Read moreDetails

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்த ரூட்!

ஹெடிங்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், வியாழக்கிழமையன்று (20) இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்...

Read moreDetails
Page 12 of 2762 1 11 12 13 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist