முக்கிய செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்...

Read moreDetails

3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!

நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான திணைக்களத்தின்...

Read moreDetails

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு,...

Read moreDetails

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக, இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் நெறிப்படுத்தலில் இன்று (04) நடைபெற்றது....

Read moreDetails

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று (04) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். சீனாவும் இலங்கையும்...

Read moreDetails

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று  நண்பகல் வெளியிடப்பட்ட...

Read moreDetails

படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

சியோஸ் தீவுக்கு அருகே கடலோர காவல்படை கப்பலுடன் படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏஜியன் கடல் பகுதியில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக கிரேக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது....

Read moreDetails

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

முன்னாள் செவிலியரான (Lucy Letby) லூசி லெட்பி, ஏழு குழந்தைகளைக் கொன்றதற்கும், மேலும் ஏழு குழந்தைகளைக் கொல்ல முயன்றதற்கும் 15 ஆயுட்கால சிறைத்தண்டனைகளை (Whole-life terms) அனுபவித்து...

Read moreDetails
Page 115 of 2552 1 114 115 116 2,552
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist