முக்கிய செய்திகள்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையில் பட்டதாரிகளையும் அரச சேவையில்...

Read moreDetails

ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

2010-ஆம் ஆண்டில் ஜெப்ரி எப்ஸ்டீன் ஒரு பெண்ணை ராயல் லாட்ஜிற்கு ஆண்ட்ரூவிடம் அனுப்பி வைத்தார் என்ற புகாரை தேம்ஸ் வேலி (Thames Valley) காவல்துறை ஆய்வு செய்து...

Read moreDetails

சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, அரசு மற்றும் சிறைத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பதாகப் புதிய அறிக்கை ஒன்று...

Read moreDetails

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இன்று (04) பிற்பகல் 1:00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தன. இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read moreDetails

லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோர்ட் மண்டேல்சன் (Lord Mandelson) மீது லண்டன் பெருநகர காவல்துறை குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னாள் தொழிலாளர் அமைச்சரும்...

Read moreDetails

அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

இலங்கை தாய்நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களும் அமைதியாகவும் சுபீட்சமாகவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் நிம்மதியுடன் வாழ எமது தாய்நாட்டில்...

Read moreDetails

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து மூன்று சகோதரிகள் இன்று (04) அதிகாலை 2.15 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என...

Read moreDetails

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் வாழ்த்து

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது...

Read moreDetails

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பு, 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக...

Read moreDetails
Page 116 of 2552 1 115 116 117 2,552
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist