முக்கிய செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

Read moreDetails

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

இலங்கை பொலிஸ் சேவையில் சுமார் 32,000 அதிகாரிகள் தற்போது தேவையான எண்ணிக்கையை விடக் குறைவான எண்ணிக்கையில் கடமைகளைச் செய்து வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரண்டு மகன்கள் மற்றும் மேலும் இருவரை எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வத்தளை...

Read moreDetails

ட்ரம்பின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஷாங்காய் விஜயம்!

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீன நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (31) சீனாவின்...

Read moreDetails

இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை! 

மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு...

Read moreDetails

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாரம் சந்திரா (Chandra) என்ற புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில்...

Read moreDetails

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஒரு மணி நேர தாமதத்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்து லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (London Metal Exchange) இன்று (30) மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கியதாக...

Read moreDetails

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிப் கப்பலை வெற்றிகரமாக பரிசோதித்த தாய்வான்!

சீன கடற்படைக்கு எதிரான தற்பாதுகாப்பினை வலுப்படுத்துவதையும், போர் ஏற்பட்டால் முக்கிய கடல் பாதைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டத்தில் ஒரு பெரிய மைல்கல்லாக தாய்வான் தனது நாட்டில்...

Read moreDetails
Page 136 of 2563 1 135 136 137 2,563
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist