முக்கிய செய்திகள்

நாட்டிற்குள் தேசிய பாதுகாப்பு  நல்ல நிலைமையில் இருக்கின்றது- டிலான்

நாட்டிற்குள் தேசிய பாதுகாப்பு நல்ல நிலைமையில் தற்போது உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாக ஜனாதிபதி...

Read more

நாடு முதலாம் திகதி திறக்கப்படுகின்றது? – சுகாதார வழிகாட்டல் விரைவில்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார...

Read more

இலங்கை உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தியது மலேசியா

இலங்கை உள்ளிட்ட  ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசியா தளர்த்தியுள்ளது. இதன்படி, நிரந்தர வதிவிட அந்தஸ்து,  நீண்ட கால வதிவிட அந்தஸ்து அடிப்படையில், வணிகர்கள்...

Read more

உலகுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வது, அனைத்து அரச தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!

உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக அனைத்துத் தரப்பினரும்...

Read more

இணக்கப்பாடின்றி நிறைவடைந்த பிரதமர் உடனான சந்திப்பு – ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிக்கட்சிகள்!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கெரவலப்பிட்டிய யுகதனவி...

Read more

இலங்கையுடன் கைகோர்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் தெரிவித்துள்ளார்....

Read more

அதிகரிக்கப்படுகின்றதா பால்மாவின் விலை?

வாழ்க்கை செலவு குழு இன்று(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் கூடவுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். பால்மா விலை அதிகரிப்பது தொடர்பில்...

Read more

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 16 ஆயிரத்து 720 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 16 ஆயிரத்து 720 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில்...

Read more

நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார்!

நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு...

Read more
Page 1412 of 1622 1 1,411 1,412 1,413 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist