முக்கிய செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்காக 2,000 வீடுகள்!!

இந்த ஆண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கலைஞர்களுக்கு கிட்டத்தட்ட 2,000 வீடுகளை கட்ட நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சு தீர்மானித்துள்ளது. தெமட்டகொட, பேலியகொட, மொரட்டுவ,...

Read moreDetails

அனைவரின் ஆதரவுடன் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளேன் – ஜனாதிபதி!

இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என...

Read moreDetails

கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணம்!

வணிக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடன் பெற்றவர்கள் கோரும் வகையில்...

Read moreDetails

2022 ஐ விட இந்த ஆண்டு கடினமாக இருக்கும் – ஐ.எம்.எப். தலைவர் எச்சரிக்கை

உலகப் பொருளாதாரத்திற்கு இந்த ஆண்டு, 2022 ஐ விட கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் வளர்ச்சி...

Read moreDetails

அரசாங்கத்தின் தீர்மானங்கள் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதாக கம்மன்பில குற்றச்சாட்டு

மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோக துண்டிப்பு ஆகியவற்றினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார். இவ்வாறு நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும்...

Read moreDetails

மருந்துப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு – கெஹலிய நம்பிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

‘சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது’

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஆகையால் சர்வதேச...

Read moreDetails

QR குறியீட்டுடன் சாரதி அனுமதி பத்திரம் வழங்க தீர்மானம்!

QR குறியீடு கொண்ட சாரதி அனுமதி பத்திரத்தினை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது QR குறியீட்டுடன்...

Read moreDetails

அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது...

Read moreDetails

நாடு தற்போது புத்துயிர் பெறுகின்றது – ருவான்

பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாட்டை சரியான நேரத்தில் பொறுப்பேற்று ஜனாதிபதி உரிய திட்டங்களை செயற்படுத்திவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் கடினமான பொறுப்பை தயக்கமின்றி...

Read moreDetails
Page 1907 of 2692 1 1,906 1,907 1,908 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist