முக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

அமெரிக்க விஜயம் நிறைவுபெற்றவுடன் தமது உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – வீரசேகர எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினரின்...

Read moreDetails

நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!

இந்நாட்டில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்து 78 ஆயிரத்து 546 ஆக அதிகரித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 58...

Read moreDetails

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமா?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனித்து போட்டியிடுமாறு கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக்...

Read moreDetails

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சப்புகஸ்கந்தை எண்ணெய்...

Read moreDetails

சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என சாரா ஜோன்ஸ் கோரிக்கை

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய தொகுதியில் வசிக்கும்...

Read moreDetails

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள்  சொல்வதை செய்யவல்ல – நாகலிங்கம் வேதநாயகம்!

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள்  சொல்வதை செய்யவல்ல என யாழ்.மாவட்ட ஓய்வு நிலை அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். அளவையூர் தத்துவஞானி கைலாசபதி...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம்!

நாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 5 இலட்சத்து 51 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறை ஏற்று கொள்ள முடியாது – சஜித்

அரச ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கண்டனம்...

Read moreDetails

நிராகரிக்கப்பட்ட சீன உரம் மீள பரிசோதனைக்கு உட்படுத்தப்படாது – அமைச்சு

சீன உரத்தினை மூன்றாம் தரப்பின் ஊடாக பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், குறித்த நிறுவனம் மீள பரிசோதனைகளை...

Read moreDetails
Page 2090 of 2358 1 2,089 2,090 2,091 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist