முக்கிய செய்திகள்

நிதி திருத்த சட்டவரைபின் திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் செய்ய வேண்டிய திருத்தங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான...

Read moreDetails

செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன?

இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி...

Read moreDetails

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய 10 பெண்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த 10...

Read moreDetails

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது – மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

Read moreDetails

காணியை அபகரிக்கும் முயற்சியில் கடற்படை : கனரக வாகனங்களுடன் பாதுகாப்பு தீவிரம்

கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு வட்டுவாகலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிகளுக்கு இடையில்...

Read moreDetails

2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அதன்படி 11 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக...

Read moreDetails

வடக்கு கிழக்கில் பிரதேச செயலாளராக சிங்களவரை நியமிக்க அரசாங்கம் திட்டம்

வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடம் இருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

வட்டுவாகலில் காணி அபகரிப்பை தடுக்க ஒன்றுகூடுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு!

வட்டுவாகலில் காணி அபகரிப்பைத் தடுக்க ஒன்றுகூடுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி...

Read moreDetails

சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தயார் – ஜனாதிபதியிடம் இலங்கை வர்த்தகச் சங்கம் உறுதி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும்  ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 2189 of 2344 1 2,188 2,189 2,190 2,344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist