முக்கிய செய்திகள்

பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சக மாணவர்களால்  தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம்...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025   தொலைநோக்கு திட்டத்துடன்  லைக்கா குழுமமும் இணைகிறது!

  பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025  தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group - UK-Europe)...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் அறிவிப்பு!

2025 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை சிறப்பு...

Read moreDetails

பிலிப்பைன்ஸ் பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!

வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10...

Read moreDetails

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண்ணொருவர் உயிரிழப்பு!

காலி, அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (02) காலை முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அஹங்கம பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்து வருவதாக சீனா தெரிவிப்பு!

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பல அணுகுமுறைகளை பீஜிங் மதிப்பீடு செய்து வருவதாக சீனாவின் வர்த்தக அமைச்சு வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும்,...

Read moreDetails

ஜனாதிபதியின் வியட்நாம் பயணம் தொடர்பான அறிவித்தல்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வியட்நாமுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் தொடர்பில் இலங்க‍ை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின்...

Read moreDetails

பாகிஸ்தான் வான் வெளி மூடல்; இந்திய விமான நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு!

பாகிஸ்தான் வான் வெளியை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 5,081 கோடி இந்திய...

Read moreDetails

வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுலுதகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட காணியொன்றில் இருந்து நேற்று (01) மாலை வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்...

Read moreDetails

சட்டவிரோத கடத்தல் முறியடிப்பு; விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது!

சுங்க வரி செலுத்தாமல் தங்கப் பொருட்கள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 63 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails
Page 616 of 2667 1 615 616 617 2,667
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist