முக்கிய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு-நோயாளிகள் அவதி!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப் . போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும்...

Read moreDetails

மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்!

2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும்...

Read moreDetails

கன மழையால் நிரம்பி வழியும் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

நாடு முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிரம்பி...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால், நாட்டின்...

Read moreDetails

சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி...

Read moreDetails

எரிபொருளின் விலைகளில் மாற்றம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 299 ரூபாவாக...

Read moreDetails

GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது-ஜனாதிபதி!

GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley), தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...

Read moreDetails

பிரதமர் மோடி தலைமையில் கூடிய ‘சூப்பர் கேபினட்’ கூட்டம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (30) மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன்...

Read moreDetails

சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

சுவீடன் நாட்டின் உப்சாலா நகரில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்...

Read moreDetails

மோசடி தொடர்பில் முன்னாள் மாகாண சபை அதிகாரிகள் கைது!

சப்ரகமுவ மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் திட்டமிடல் பணிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 71 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பான...

Read moreDetails
Page 621 of 2669 1 620 621 622 2,669
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist