முக்கிய செய்திகள்

பாடசாலை கல்வித் தவணை, விடுமுறை தொடர்பான அப்டேட்!

2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம்...

Read moreDetails

பூமியை கடந்து செல்லும் சிறுகோள் சந்திரனை தாக்க வாய்ப்பு!

ஒரு நகரத்தையே அழிக்கக் கூடியது என்று பரவலாக கூறப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டில் நமது பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாகத்...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல்; 13 வேட்பாளர்கள் கைது!

கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மொத்தம் 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 42...

Read moreDetails

சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு...

Read moreDetails

கிளிநொச்சியில் 304 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதி இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடலின் போது, சுமார் 304 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, கேரள கஞ்சா கடத்தலுக்காக...

Read moreDetails

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான முக்கியத் தகவல்!

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும்...

Read moreDetails

Update: சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! வெளியான முக்கியத் தகவல்

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...

Read moreDetails

வெலிகம பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலை!

வெலிகம, உடுகாவ பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (8) இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ் - சிங்கள புத்தாண்டு மேலதிக...

Read moreDetails

IPL 2025; பிரியான்ஷ் ஆர்யாவின் சதத்தினால் மீண்டும் வீழ்ந்தது சென்னை!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (CSK) 18 ஓட்டங்கள்...

Read moreDetails

ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஆசிரியர் சங்கம் கவலை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கவலை...

Read moreDetails
Page 660 of 2673 1 659 660 661 2,673
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist