பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!
2026-07-08
தனியார் பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் அந்த பஸ்களில் சிசிடிவி பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு பொருத்தப்பட்டு இருப்பின் மாத்திரம் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி....
Read moreDetailsஇலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் குளோபோகன் 2022...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல் 01.25க்கு புறப்படும் விமானம்...
Read moreDetails25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன. லாகூரில் புதன்கிழமை (05)...
Read moreDetailsகனடா மற்றும் மெக்ஸிகோ மீதான 25% வரிகளிலிருந்து ஒரு மாதத்திற்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தற்போதுள்ள சுதந்திர வர்த்தக விதிகளை அவர்கள்...
Read moreDetailsதேசிய வெசாக் பண்டிகை இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தேசிய வெசாக் வாரம் மே...
Read moreDetails2025 மார்ச் மாதத்திற்கான உள் நட்டு எரிவாயு விலை திருத்தம் இன்று (06) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல்...
Read moreDetailsமார்ச் 5 புதன்கிழமை நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் மிட்செல் சாண்ட்னரின் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஒரு உத்வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரச்சின்...
Read moreDetailsபோக்குவரத்து பணியில் ஈடுபடும் பொலிஸாருக்கான வெகுமதித் தொகையை பெப்ரவரி முதலாம் திகதி முதல் 25% அதிகரித்து சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை காவல்துறை தலைமை ஆய்வாளர்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்றிரவு (5) சிஐடி அதிகாரிகள் குழுவினால் பரத்தரமுல்ல, பெலவத்தை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.