முக்கிய செய்திகள்

சற்று குறைந்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1446 புனித ரமழான்  மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு  இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய...

Read moreDetails

சர்வதேச சந்தையில் எண்ணெ் விலை வீழ்ச்சி!

உலகப் பொருளாதார வளர்ச்சியின் நிச்சயமற்ற தன்மை, வொஷிங்டனின் கட்டண அச்சுறுத்தல்களின் எரிபொருள் தேவை மற்றும் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையின் அறிகுறிகள் ஆகியவை விநியோக தேவைகளை விட அதிகமாக...

Read moreDetails

நாட்டின் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது அதன்படி...

Read moreDetails

SJB-UNP ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை விரைவில்!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

மோதலில் இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

பத்தேகம, எத்கந்துர பகுதியில் நேற்றிரவு (27) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலின் போது சகோதரர்கள் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டதாக பொலிஸார்...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் – பிரதமர்

பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்!

2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இவருக்கான நியமணக்...

Read moreDetails

தெற்காசியா குறித்து விசேட உரையாற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு இன்று (28) விசேட உரை ஒன்று நிகழ்த்தவுள்ளார். இந்த உரையானது புதுடில்லியில்...

Read moreDetails

2025 சாம்பியன்ஸ் டிராபி; மழையால் கைவிடப்பட்ட மற்றொரு போட்டி!

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் வியாழன் (27) அன்று மழை காரணமாக குழு ஏ இன் இறுதி ஆட்டம் நிறுத்தப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2025...

Read moreDetails
Page 743 of 2686 1 742 743 744 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist