முக்கிய செய்திகள்

சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும்...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (21) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய...

Read moreDetails

BYD சொகுசு கார்களின் இலங்கை விலை விபரம்!

உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனமான BYD (New Energy Vehicle) இலங்கையில் தமது கார்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட...

Read moreDetails

தங்க விலை அப்டேட்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (21) சற்று குறைந்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட்...

Read moreDetails

நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்...

Read moreDetails

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட்...

Read moreDetails

முதலீட்டாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு!

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய...

Read moreDetails

யானை தாக்கியதில் இரு முதியவர்கள் மரணம்!

அரலகங்வில, வெஹெரகம பகுதியில் நேற்று (20) காட்டு யானை தாக்கியதில் இரு முதியவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யானை தாக்கியதில் 72 வயதான பெண் ஒருவர் சம்பவ...

Read moreDetails

வேந்தர் பதவியை இராஜினாமா செய்தார் கல்லேல்லே சுமனசிறி தேரர்!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலாநிதி கல்லேல்லே சுமனசிறி தேரர், அந்தப் பதவியிலிருந்து  இராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால்...

Read moreDetails

2025 IPL தொடரில் மறுபிரவேசம்; நம்பிக்கையுடன் பேட் கம்மின்ஸ்!

அவுஸ்திரேய நட்சத்திரம் பேட் கம்மின்ஸ் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் போது கணுக்கால் காயத்திலிருந்து திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். மேலும், அவுஸ்திரேலியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்...

Read moreDetails
Page 760 of 2688 1 759 760 761 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist