முக்கிய செய்திகள்

2025க்குள் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலக்கு!

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வு கூறியுள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான...

Read moreDetails

வைத்தியசாலைகள் நோயாளர்களை மனரீதியாகக் குணமாக்கும் இடமாக இருக்க வேண்டும்! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

”மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார  சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளர்கள்  மனரீதியாக குணமடையும் இடமாகவும்  மாற்ற வேண்டும்” என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்...

Read moreDetails

லீசிங் வாகனங்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை !

கடந்த ஆண்டுகளில் 2000 வாகனங்களை சீசர்கள் (சொத்து சுவீகரிப்பு தொழில் வல்லுநர்கள்) தூக்கினார்கள் என்று பொரளை என் ஆம் பெரேரா மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போது...

Read moreDetails

Update :மீண்டும் மின் தடை விசேட அறிவிப்பு-மின்சார சபை!

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று (09) ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றும் நாளையும் மின் தடை ஏற்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க விசேட திட்டம்!

காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக மகாவலி E வலயத்தின் ஹெட்டிபொல மற்றும் வில்கமுவ பகுதிகளில் கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை...

Read moreDetails

பயிற்சியாளராக மாற விரும்பும் திமுத் கருணாரத்ன!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இறுதி டெஸ்ட்போட்டியின்  பின்னர் கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன  "மிகவும் உணர்ச்சிகரமான நாள்" என்று  கூறினார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் திமுத் கருணாரத்னவுக்கு...

Read moreDetails

04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு...

Read moreDetails

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை!

”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது  தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில...

Read moreDetails

மீண்டும் இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை!

இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கப்பல் சேவையில் ஈடுபடும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த...

Read moreDetails

அரசாங்கத்தை எச்சரிக்கும் விவசாயிகள்!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், அரசுக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென  விடுத்துள்ளன. இதற்கிடையில், அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும்,  அரிசியின்...

Read moreDetails
Page 784 of 2689 1 783 784 785 2,689
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist