முக்கிய செய்திகள்

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது. நாட்டின்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு...

Read moreDetails

ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். 2025 ஆம் ஆண்டு...

Read moreDetails

70 மில்லியன் ரூபாய் முறைகேடு – நாமலுக்கு அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது . ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து...

Read moreDetails

ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிட்டது! – நாமல் குற்றச்சாட்டு

நாட்டில் அரிசித் தட்டுத்தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில், அரசாங்கமானது, நெல்லுக்கான நிர்ணய விலையை இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில், நாட்டரிக்கான நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா...

Read moreDetails

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக்  கலந்துரையாடினார்....

Read moreDetails

AI சாதனங்களை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் இரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாதனங்களை பயன்படுத்துவதைத்...

Read moreDetails

இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தி உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  சிற்றுண்டிச்சாலையில் தாம் உட்கொள்ளும் உணவுக்காக 2,000 ரூபாவினைச் செலுத்தும் தீர்மானம் இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த...

Read moreDetails

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (05) சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். ருத்ராட்ச மாலையினை...

Read moreDetails
Page 797 of 2693 1 796 797 798 2,693
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist