முக்கிய செய்திகள்

சந்தோஷ் ஜா – மஹிந்த ராஜபக்ஷ இடையே விஷேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்துக்  கலந்துரையாடினார்....

Read moreDetails

AI சாதனங்களை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!

அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் இரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாதனங்களை பயன்படுத்துவதைத்...

Read moreDetails

இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல்...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தி உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற  சிற்றுண்டிச்சாலையில் தாம் உட்கொள்ளும் உணவுக்காக 2,000 ரூபாவினைச் செலுத்தும் தீர்மானம் இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த...

Read moreDetails

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (05) சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். ருத்ராட்ச மாலையினை...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் பஞ்சாப்பில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 100 இந்திய பிரஜைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க நாடு கடத்தல் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04)...

Read moreDetails

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸி. அணிக்கு பேரிடி!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கணுக்கால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர், வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

Read moreDetails

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

2025.02.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்: 01. வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும்...

Read moreDetails

கடவுச்சீட்டு அச்சிடலை துரிதப்படுத்த மேலதிக பணியாளர்கள்!

தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான...

Read moreDetails

தேங்காய் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி!

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு...

Read moreDetails
Page 798 of 2693 1 797 798 799 2,693
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist