முக்கிய செய்திகள்

பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை (Teenage girl) பலாத்காரம் செய்த நபர் ஒருவர் தற்போது டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள் மூலம் கைது செய்யப்பட்டு...

Read moreDetails

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

ஜெப்ரி எப்ஸ்டீனால் (Jeffrey Epstein) கரீபியன் தீவுக்கும், நியூ மெக்சிகோ பண்ணைக்கும் கடத்தப்பட்ட ( Cape Town ) கேப் டவுன் பெண் ஒருவர், தனது சிறைவாசம்...

Read moreDetails

ஜிந்துப்பிட்டி பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம்...

Read moreDetails

பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

பண்டாரவளை, மாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் பாரிய கற்பாறைகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன....

Read moreDetails

5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

இதுவரை, சுமார் 5 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன, அவை அனைத்திலும் தரமற்ற நிலக்கரிகளே காணப்பட்டுள்ளன. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தலா 300 மெகாவாட் 3...

Read moreDetails

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு...

Read moreDetails

சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களின் அவசரக் கூட்டம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடக சந்திப்பொன்று தற்போது சட்டத்தரணிகள் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை...

Read moreDetails

மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன்!

குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) இந்த கொடூரக்...

Read moreDetails

அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10...

Read moreDetails

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவித்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலாளர்...

Read moreDetails
Page 93 of 2548 1 92 93 94 2,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist