இந்தியா

மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து!

பிரதமர் நரேந்திர மோடியின் போர்த்துக்கல் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி போர்த்துக்களுக்கு பயணிக்க இருந்தார். குறித்த விஜயம்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : ஒரேநாளில் 3 இலட்சத்தை அண்மிக்கும் அபாயம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 290 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே...

Read moreDetails

தமிழ்நாட்டில் இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

Read moreDetails

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இதன்போதே...

Read moreDetails

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளது – கமல்ஹாசன்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக...

Read moreDetails

இரவு நேர ஊரடங்கை அறிவித்தது தெலுங்கானா அரசு!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்படி நடவடிக்கை அமுலுக்கு...

Read moreDetails

தமிழகத்தில் அதிகளவான தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல்

நாடு முழுவதும் 44 இலட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 12.10 சதவீத டோஸ்கள் வீணாகியுள்ளதாகத்...

Read moreDetails

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை...

Read moreDetails

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails

புதுச்சேரியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!

புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து...

Read moreDetails
Page 508 of 535 1 507 508 509 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist