வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -12

  இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 12 (08.01.2025 ) சுவாமிமலையிலுள்ள `இன்டிகோ ஹோட்டல்`என்ற இடத்திலேதான் நாம் முதல் நாள் இரவைக் களித்திருந்தோம். அரண்மனை அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த...

Read moreDetails

முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி!

ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை( Ju Wenjun...

Read moreDetails

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...

Read moreDetails

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பு!

இந்தியாவின்  தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை பிரதமர்...

Read moreDetails

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை (02) ஆயுள் தண்டனை விதித்தது. அதன்படி, 19 வயது...

Read moreDetails

கன்னட மொழி சர்ச்சை; மன்னிப்பு கேட்க மாட்டேன் – கமல் திட்டவட்டம்!

கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30) நிராகரித்துள்ளார்....

Read moreDetails

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்!

தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது. அதன்படி,...

Read moreDetails

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், தூதரகத்தில் சோதனை...

Read moreDetails

பொள்ளாச்சி சம்பவத்தில் 09 பேருக்கு ஆயுள்தண்டனை!

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8 க்கும் மேற்பட்ட பெண்களை காணொளி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை...

Read moreDetails

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

சிந்து நதி நீர் பங்கீடு, காஷ்மீர் உளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில...

Read moreDetails
Page 10 of 111 1 9 10 11 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist