கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது!

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் விஜய் ...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -16

இளங்கோ பாரதியின் அழகிய அனுபவங்கள் 16  (12.01.2025 ) ' வேர்களைத்தேடி ' நிகழ்ச்சியின் பதினைந்தாவது மற்றும் இறுதிநாள்,  உணர்ச்சி மிக்க மறக்க  முடியாத நாளாக எமக்கு ...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -15

வேர்களைத்தேடி ' நிகழ்வின் பதினான்காவது  நாளில்... அயலகத்தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறை  ஆணையரகத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட   நான்காவது ' அயலகத்தமிழர் தினத்தின்'   ஆரம்ப நிகழ்வு சென்னை நத்தம்பாக்கம்  வர்த்தக...

Read moreDetails

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் தனது 87 ஆவது வயதில் இன்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read moreDetails

தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது!

கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல்  காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர்...

Read moreDetails

விரைவில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மோடி!

தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் திகதிகளில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாகத்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் அவர் அரியலூர்,...

Read moreDetails

போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும்  கிருஷ்ணாவுக்கு  நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்  ஸ்ரீகாந்த்,...

Read moreDetails

ரயில் விபத்துகளில் மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி குற்றச் சாட்டு

”ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை” என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற...

Read moreDetails
Page 10 of 113 1 9 10 11 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist