திருவிழாவில் அன்னதானம் உட்கொண்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இடம்பெற்ற திருவிழாவொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி,...

Read moreDetails

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல்...

Read moreDetails

ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பல திரைப்படங்களில்  தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயன்படுத்தியவர்கள் யாரும் ஒரு மரியாதை நிமித்தமாகவாவது   தன்னிடம் அது  தொடர்பாக தெரியப்படுத்தியதில்லை எனவும் கவிஞர் வைரமுத்து கவலை...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -12

  இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 12 (08.01.2025 ) சுவாமிமலையிலுள்ள `இன்டிகோ ஹோட்டல்`என்ற இடத்திலேதான் நாம் முதல் நாள் இரவைக் களித்திருந்தோம். அரண்மனை அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த...

Read moreDetails

முதல்முறையாக உலக சாம்பியனை வீழ்த்தினார் வைஷாலி!

ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை( Ju Wenjun...

Read moreDetails

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...

Read moreDetails

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பு!

இந்தியாவின்  தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை பிரதமர்...

Read moreDetails

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை (02) ஆயுள் தண்டனை விதித்தது. அதன்படி, 19 வயது...

Read moreDetails

கன்னட மொழி சர்ச்சை; மன்னிப்பு கேட்க மாட்டேன் – கமல் திட்டவட்டம்!

கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30) நிராகரித்துள்ளார்....

Read moreDetails

அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்!

தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது. அதன்படி,...

Read moreDetails
Page 11 of 112 1 10 11 12 112
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist