ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்:பிரதமர் மோடி புகழாரம்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி...

Read moreDetails

நெருங்கும் சட்டசபை தேர்தல்!

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர்...

Read moreDetails

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை தவெக...

Read moreDetails

வி*டுதலைப் பு*லிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம்...

Read moreDetails

கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜெர்மன் தத்துவஞானியும் சோசலிச சிந்தனையாளரும் மற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியுமான மாமேதை கார்ல் மார்க்ஸின் வெண்கல திருவுருவச்...

Read moreDetails

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும்...

Read moreDetails

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி மீண்டும் தமிழகம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் கஞ்சாவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கியூ-பிரிவு பொலிஸார் நேற்று (02) பறிமுதல் செய்தனர். இராமநாதபுரம், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை...

Read moreDetails

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

தமிழகத்தை உலகளா​விய காலணி உற்​பத்​தி​யின் மிக முக்​கிய மைய​மாக மாற்​றும் நோக்​கில், இத்​தாலி பல்​கலைக்​கழகத்​துடன் கோத்​தாரி நிறு​வனம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொண்​டுள்​ளது. காலணி உற்​பத்​தி​யில் வடிவ​மைப்பு மற்​றும்...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!

கரூர் நெரிசல் வழக்கில் இன்று (19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த...

Read moreDetails
Page 9 of 121 1 8 9 10 121
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist