இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
தமிழகத்துக்கு கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...
Read moreDetailsநடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் ...
Read moreDetailsஇந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகளவான வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்...
Read moreDetails'சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, தொடர்பான விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்' என அமுலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையை தள்ளி...
Read moreDetailsஇந்தியா - தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ளதுடன், சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக 18 மாவட்டங்களுக்கு மஞ்சள்...
Read moreDetailsஇஸ்லாமியர்கள் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ராஜஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு...
Read moreDetailsதி.மு.க ஆட்சியில் பொலிஸ்காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இத்தகைய மரணங்களைத் தடுக்க, இதுவரை எந்த நடவடிக்கையும் தி.மு.க...
Read moreDetailsநடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், விஜய்க்காக 10 ஆயிரம் வரிகளில் கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்த கதிர் (30) என்ற இளைஞரே...
Read moreDetailsஉலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும்...
Read moreDetailsஇந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.