பிரதான செய்திகள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 12 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு !

ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த ஓய்வுபெற்ற வைத்தியர்...

Read moreDetails

ஓமந்தை அரச அலுவலகர்களிற்கான வீடமைப்பு திட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை!

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் பிரிவில் 234 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான வீடமைப்புத் திட்ட காணிகளை, உரியவர்களிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச...

Read moreDetails

ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்!

சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன் பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கொரோனா...

Read moreDetails

கொரோனா தொற்று: மேலும் 13 பேர் இறப்பு, 672 பேருக்கு கொரோனா – முழு விபரம்

கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின்...

Read moreDetails

 ‘ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது’

"அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்" என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில...

Read moreDetails

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

கிளிநொச்சி பொது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றது. கரைச்சி பிரதேச சபையினால் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள குறித்த நூலகம் கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் அமையவுள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 13 பேர் நேற்று(திங்கட்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 133 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 133 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை – பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 1952 of 2327 1 1,951 1,952 1,953 2,327
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist