பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
பதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாய் நிதியை உடன் வழங்க செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். ஊவா மாகாண...
Read moreDetailsமத்திய வங்கி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கும் கொரோனா தொற்றில்லை என உறுதியாகியுள்ளது. 2016 ஆம்...
Read moreDetailsநாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் தலைமையில் இராணுவத்தினரால் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக...
Read moreDetailsமாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியாவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை எமக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மருதானையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று மட்டும் 322 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் கம்பஹாவில் 66 பேருக்கும்...
Read moreDetailsபிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டா, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளதாக...
Read moreDetailsநாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ்த தளபதி சவேந்திர சில்வா தெரிவித்து்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, சுமார் 32 மில்லியன் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து வெளியேற்றி வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளதாக அமெரிக்காவை...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியே இவ்வாறு மக்களிடம்...
Read moreDetailsதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.