முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல்...
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...
Read moreDetailsசிரியாவுக்கான நன்கொடையாக சீனாவின் ஒன்றரை இலட்சம் சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசி டமாஸ்கஸை இன்று (சனிக்கிழமை) சென்றடைந்துள்ளது. அத்துடன், சீனாவின் இந்த உதவியைப் பாராட்டுவதாகவும், இது தொற்றுநோயை எதிர்த்துப்...
Read moreDetailsஇந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் இடைநிறுத்தியுள்ளது. குறித்த இரு நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில்...
Read moreDetailsகடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில்...
Read moreDetailsகொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்....
Read moreDetailsமுன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமையின் ஊடாக, நாட்டின் சட்டவாட்சி அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளமையை உணர முடிந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
Read moreDetailsபுத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைப்பதற்கு நிலம் தருவீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்....
Read moreDetailsபிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...
Read moreDetailsஉத்தரக்காண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய 8பேர் உயிரிழந்துள்ளதுடன் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. உத்தரக்காண்ட்- சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவும் பலத்த மழையும் கடந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.